எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு”... (முனைவர் நாசுலோசனா)
26-Oct-2016 11:19 pm
சென்ற வாரம் கவிஞர் எழில்வேந்தன் அவர்களின் “மங்கையராகப் பிறப்பதற்கு” எனும் கவிதை படித்தேன். அது 2002 இல் தாமரையிலும் ஆறாம் திணை.காமிலும் வெளிவந்த கவிதை. என் எண்ணத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.