இதயம் விஜய் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)
Art Work Submitted by இதயம் விஜய்
மலரின் மென்மையாய் பெண்ணைப்
படைத்தான்...
ஏழ்வகைப் பருவத்தில் அழகாய்
விதைத்தான்...
கருவில் உதிர்ந்து கைகளில் தவழ்ந்து
ஐந்து முதல் ஏழாண்டு
பேதையென்றான்......
ஏழுமுதல் பதினொன்றில் புரியாதப்
புதிர்களோடு
துள்ளித் திரிவதை
பெதும்பையென்றுப் பெயரிட்டான்...
பன்னிரண்டில் பதிமூன்றில்
மங்கையாய் மெருகேற்றி
பட்டாம் பூச்சிகளாய் பறக்க
விட்டான்......
பதினான்கில் துளிர்த்து பத்தொன்பது
வரையில்
காதல் உணர்வுகள் கசிந்து
பெருகிடும்...
காமத்தில் அலையும் கழுகிடம்
வீழ்ந்திடும்...
மாயங்கள் நிறைந்தது மடந்தையின்
பருவமென்றான்......
இருபதில் அடியெடுத்து
இருபத்தைந்தில் பெற்றெடுத்து
தாய்மை அடையும் பெண்ணோ?...
அரிவையென்றும் (...)
நான் வரைந்த மகாகவி....
என் முயற்சியில்
கர்மவீரர்......
உனக்கு மட்டும்
வண்ணம் தீட்டினேன்...
எண்ணத்தை
நீ தீட்டியதால்.....
என்னை வரைய
வைத்தாய்...
உன்னிலே
என்னை கரைய வைத்தாய்...
நீதான் .....
அவளோ?...
இவளோ?...
நீ எவளோ?...
என் எண்ணத்தில்
நுழைந்த நீ யாரோ?......
செம்பருத்தி
சூடிய நீயே
என் செம்பருத்தி....
அள்ளி
முடியாத குழலும்
உனக்கு
அழகேதான்......
தூரிகையில்
உதிர்ந்த துளிகள்
நீதானே....
உன் இதழும்...
என் இதழும்...
நெற்றியில்
முத்தங்களிடுதே.....
இதயம் விஜய் ஓவியங்கள் (Oviyangal)