எழுத்தில் நுழைய (Login to Eluthu)

மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
 நினைவில் வை (Remember me)
Forget Password ?    கணக்கு தொடக்கம் ?

படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.


x
வழி : karthik1994 கருத்துகள் : 0 பார்வை : 3
0

காங்கிரசுடன் தேசிய அரசியலில் கூட்டணி வைத்துக்கொள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தலைவரும் முன்னால் முதல்வருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர்," 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அ. ராசா மீது இரண்டரை ஆண்டிற்கு முன்னால் இருந்தே குரல் கொடுத்த முக்கியத் தலைவர்களில் நானும் ஒருவர் என்பதை இங்கே நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் அ. ராசா மீதான குற்றச்சாட்டு என்ன?, 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? என்று மக்களுக்கு தெரிந்து கொள்ள இவ்வளவு கால அவகாசம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலை வேறு 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி குழந்தை முதல் பெரியவர் வரை ஏன் சாதாரண மனிதர்கள் கூட தெரு முனையில் விவாதிக்கும் அளவிற்கு அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. சுமார் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூ


வழி : amalkrishnan கருத்துகள் : 0 பார்வை : 2
0

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே கிளிக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாக இணைந்தவர்

இந்த மாதம் பரிசு பெற்றவர்

Random கவிதைகள்

கவிதைகள்

இதர படைப்புகள்

இதையும் பார்க்கலாம்

Live Cricket Scores

Top Contributors

Top Contributors of this Month

Join Us on follow me