அகர முதல எழுத்தெல்லாம் - கடவுள் வாழ்த்து

குறள் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

Translation :


A, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.


Explanation :


As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

எழுத்து வாக்கியம் :

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

நடை வாக்கியம் :

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

பொருட்பால்
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

காமத்துப்பால்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே