இன்மை இடும்பை இரந்துதீர் - இரவச்சம்

குறள் - 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

Translation :


Nothing is harder than the hardness that will say,
'The plague of penury by asking alms we'll drive away.'


Explanation :


There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).

எழுத்து வாக்கியம் :

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

நடை வாக்கியம் :

இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.

பொருட்பால்
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

காமத்துப்பால்
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
மேலே