பிணிக்கு மருந்து பிறமன் - புணர்ச்சிமகிழ்தல்

குறள் - 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

Translation :


Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.


Explanation :


The remedy for a disease is always something different (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.

எழுத்து வாக்கியம் :

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

நடை வாக்கியம் :

நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொருட்பால்
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

காமத்துப்பால்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
மேலே