வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் - தனிப்படர்மிகுதி

குறள் - 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

Translation :


As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.


Explanation :


The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

எழுத்து வாக்கியம் :

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

நடை வாக்கியம் :

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

பொருட்பால்
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர?ன்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

காமத்துப்பால்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
மேலே