பேணாது பெட்பவே செய்யினும் - புணர்ச்சிவிதும்பல்

குறள் - 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

Translation :


Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.


Explanation :


Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

எழுத்து வாக்கியம் :

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

நடை வாக்கியம் :

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

பொருட்பால்
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.

காமத்துப்பால்
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
மேலே