தீயவை தீய பயத்தலால் - தீவினையச்சம்

குறள் - 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

Translation :


Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.


Explanation :


Because evil produces evil, therefore should evil be feared more than fire.

எழுத்து வாக்கியம் :

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

நடை வாக்கியம் :

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருட்பால்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

காமத்துப்பால்
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
மேலே