அருங்கேடன் என்ப தறிக - தீவினையச்சம்

குறள் - 210
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

Translation :


The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.


Explanation :


Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

எழுத்து வாக்கியம் :

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

நடை வாக்கியம் :

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

பொருட்பால்
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

காமத்துப்பால்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
மேலே