இரத்தலின் இன்னாது மன்ற - ஈகை

குறள் - 229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

Translation :


They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!


Explanation :


Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

எழுத்து வாக்கியம் :

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

நடை வாக்கியம் :

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருட்பால்
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

காமத்துப்பால்
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
மேலே