கொல்லான் புலாலை மறுத்தானைக் - புலான்மறுத்தல்

குறள் - 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

Translation :


Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.


Explanation :


All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

எழுத்து வாக்கியம் :

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

நடை வாக்கியம் :

எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

பொருட்பால்
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மத?க்கண் மறுப்போல் உயர்ந்து.

காமத்துப்பால்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
மேலே