களவின்கண் கன்றிய காதல் - கள்ளாமை

குறள் - 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

Translation :


The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.


Explanation :


The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

எழுத்து வாக்கியம் :

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

நடை வாக்கியம் :

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

பொருட்பால்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

காமத்துப்பால்
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே