பொய்யாமை பொய்யாமை ஆற்றின் - வாய்மை

குறள் - 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

Translation :


If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.


Explanation :


If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.

எழுத்து வாக்கியம் :

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

நடை வாக்கியம் :

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

பொருட்பால்
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

காமத்துப்பால்
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
மேலே