இன்னா எனத்தா னுணர்ந்தவை - இன்னாசெய்யாமை

குறள் - 316
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.

Translation :


What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.


Explanation :


Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

எழுத்து வாக்கியம் :

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

நடை வாக்கியம் :

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

பொருட்பால்
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

காமத்துப்பால்
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
மேலே