இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் - இறைமாட்சி

குறள் - 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

Translation :


With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.


Explanation :


The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.

எழுத்து வாக்கியம் :

இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

நடை வாக்கியம் :

இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

பொருட்பால்
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

காமத்துப்பால்
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
மேலே