நெடும்புனலுள் வெல்லும் முதலை - இடனறிதல்
குறள் - 495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
நீங்கின் அதனைப் பிற.
Translation :
The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.
Explanation :
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.
எழுத்து வாக்கியம் :
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.
நடை வாக்கியம் :
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.