சிறுபடையான் செல்லிடஞ் சேரின் - இடனறிதல்

குறள் - 498
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

Translation :


If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.


Explanation :


The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

எழுத்து வாக்கியம் :

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

நடை வாக்கியம் :

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

பொருட்பால்
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

காமத்துப்பால்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
மேலே