விருப்பறாச் சுற்றம் இயையின் - சுற்றந்தழால்

குறள் - 522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.

Translation :


The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows.


Explanation :


If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.

எழுத்து வாக்கியம் :

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

நடை வாக்கியம் :

ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருட்பால்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

காமத்துப்பால்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
மேலே