நாடொறும் நாடி முறைசெய்யா - கொடுங்கோன்மை

குறள் - 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

Translation :


Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.


Explanation :


The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.

எழுத்து வாக்கியம் :

நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

நடை வாக்கியம் :

நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

பொருட்பால்
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

காமத்துப்பால்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
மேலே