நாடென்ப நாடா வளத்தன - நாடு
குறள் - 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
நாட வளந்தரு நாடு.
Translation :
That is a land that yields increase unsought,
That is no land whose gifts with toil are bought.
Explanation :
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
எழுத்து வாக்கியம் :
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
நடை வாக்கியம் :
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.