சீர்காழி சபாபதி- கருத்துகள்

பெண்ணின் ஒருபக்கம் பார்த்த கவிஞரே! மறுபக்கம் எப்போது பார்ப்பீர்?

அன்புத்தாய் வளர்க்கும் அன்புச்சிட்டு!!

அடித்தாலும் அவமானப்படுத்தினாலும் அம்மா அம்மாதான்!!

அன்பின் வார்த்தைகள் வெயிலையும் வெல்லும்!

ஆமாம்.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை!

ஆம்! மற்றவர் கற்றுக்கொள்ள!
உணர்ந்து தெளிந்துகொள்ள!

துணிந்து நீ
முயன்றெழும் போது
விடிந்திடும்
உன் வாழ்வு -- வரிகள் சிறப்பு!

நம்பிக்கை வைப்போம் தன்னம்பிக்கை மீது. வெற்றி நமது!

உண்மை ஒருபோதும் தூங்காது. உரிமை வெல்வோம்! வாழ்வு மலரும்!

நிர்வாணமே உண்மை! உண்மைக்கு அலங்காரமில்லை.


சீர்காழி சபாபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே