குமரிப்பையன்- கருத்துகள்

வணக்கம்.. நலமா..? நீண்ட இடைவெளிக்கு பின் தளத்தில் வந்தேன்.. உங்கள் பதிவு கண்ணில் பட்டது..! உங்கள் நடை இன்னும் மாறவே இல்லை..!

மைய கருத்து புரிகிறது..!
வெற்றிமீது வெற்றி வந்து நம்மை சேரும்..
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்
ஒற்றுமையை சேரும்..!

அருமையாகா சொன்னீர்கள்.
தீண்டாமையின் தாக்கத்தை..! நன்று .!

காதலும் நட்பும் இரு கண்களோ...?

இறைவனெப்போதும் நிறைவாய் இருக்கின்றான்..!
மனிதன்தான் குறையாய் காண்கிறான்..!
அழகிய கவிதை..!

(பெண் சிசு)சமூக பார்வை..!
சிறப்பு..!

நான் நலமுடன்... உங்கள் நலமே நாடுகிறேன்..!

வணக்கம் கவியே..!
நீண்ட இடைவெளிக்கு பின் எழுத்து பக்கம் வந்தேன். தோழர்கள் பதிவை தேடினேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது.. அதே நடை.. அதே மொழி... அதே கற்பனை..அதே சமூக அக்கறை.. பாராட்டுக்கள்..!

வணக்கம் கவியே..!
நீண்ட இடைவெளிக்கு பின் எழுத்து பக்கம் வந்தேன். தோழர்கள் பதிவை தேடினேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது.. அதே நடை.. அதே மொழி... அதே கற்பனை..அதே சமூக பார்வை...!

பெத்தவர் சொல் கேட்டோர்
கேட்டதும் இல்லை
கெட்டதும் இல்லை என்று எண்ணுகிறேன்.. ஓரெழுத்து மாறினால் கருத்தே மாறிவிடுகிறது..!

ஆனாலும் அருமையான வரிகள்..!

காதல் கற்பனை வரிகள் நன்று..!

வணக்கம் கவியே..!
நீண்ட இடைவெளிக்கு பின் எழுத்து பக்கம் வந்தேன். தோழர்கள் பதிவை தேடினேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது.. அருமை..!

வணக்கம் கவியே..!
நீண்ட இடைவெளிக்கு பின் எழுத்து பக்கம் வந்தேன். தோழர்கள் பதிவை தேடினேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது.. அருமை..!

வணக்கம் கவியே..!
நீண்ட இடைவெளிக்கு பின் எழுத்து பக்கம் வந்தேன். தோழர்கள் பதிவை தேடினேன். உங்கள் பதிவு கண்ணில் பட்டது.. அதே நடை.. அதே மொழி... அதே கற்பனை..!

பெயர்கள் நன்று.!

கவிஞரே..!
நலமா..?


குமரிப்பையன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே