ஜனனி விஜய்- கருத்துகள்
ஜனனி விஜய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [32]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]
நல்ல கவி
நன்று
நன்று
மிக்க நன்றி_/|_
தங்கள் வருகையிலும் கருத்திலும் மகிழ்ந்தேன். நன்றி தோழரே...
கருத்துக்கு நன்றி தோழி.. தங்களது வரவால் மகிழ்ந்தேன் :)
பார்வை புதிது... அழகான கவிதை.. வாழ்த்துக்கள்
நம் மக்களுக்கும் சுய கட்டுப்பாடு கொஞ்சம் கம்மி தான். அவர்கள் மட்டும் சுத்தமாக இருந்தால் பதும்.. அடுத்தவர் எப்படி போனால் நமக்கென்ன என்ற உயர் எண்ணம்.. இவை எல்லாம் தான் நம் நாட்டின் சுகாதாரமான சூழலுக்கு காரணிகள்
புதிய தகவல்கள்.. பயனுள்ள தகவல்களாகவும் உள்ளன.. நன்றி தோழரே..
தோல்விகள் நாம் துவண்டு போவதற்காக அல்ல நம்மை தூண்டுவதற்காக வருபவை என்று நம்பிக்கை ஓடும் வரிகள்.. நன்று.. வாழ்த்துக்கள் நண்பரே!
அழுத்தமான வரிகள்... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. சிறந்த படைப்பு நண்பரே.. Valthukkal
வீதிகளில் படகோட்டும் நம்மவர்களின் நிலையை சரியாகச் சொன்னிர்கள்... சிறந்த படைப்பு... வாழ்த்துக்கள்...
நல்ல padaippu
வருக வருக தோழி..
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி...
படைப்பு நன்று . வாழ்த்துக்கள்
நல்ல படைப்பு.... இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் தோழரே..
சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...
இன்றைய நிலையை சரியாகச் சொன்னீர்கள்.. புதிய சிந்தனை... வாழ்த்துக்கள்..
நியாயமான வேண்டுகோள்.. இங்கு அதை பின்பற்றுமளவுக்கு நேரமும் இல்லை... சாலைகளும் விசாலமாக இல்லை.. நான் கடந்து செல்லும் பாதையில் தினமும் சந்திக்கும் அவலம் தன் இது.
"அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்" என்கிற பாடல் தான் இந்த படைப்பை வாசித்தவுடன் ஞாபகம் வருகிறது எனக்கு.. அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள் தோழரே..
நன்றி தோழரே..