பாஅழகுதுரை- கருத்துகள்

விடையை கூறுங்கள்......மதத்தை கடந்து யோசித்து ஆராயுந்து கூறுங்கள்........

கூறுங்கள்......குழப்பமிருந்தால்
தெரிந்தவற்றை நாம் பகிர்ந்து கொள்ளலாம்

வசனங்கள் நன்றாகவே இருந்தன.....வருத்த படும் அளவிற்கு இல்லை

உண்மை தான்.....நன்றி தோழமையே

அருமையான உவமை தோழரே......தேய்பிறை இல்லா நிலவு இருநிலவில் ஓர் நிலவு.....

நல்ல படைப்பு நண்பரே.....வாழ்த்துக்கள்

தோளிலை சுமந்து தொண்டுகள் செய்கிறான்...அருமையான வரிகள்

நமக்குள் இருக்கும் ஜாதிவெறியையும், மொழிப்பற்றையும்,
மதவேற்றுமையையும்,
எரிய வைத்து குளிர்காயும் கூட்டமே இன்றைய "அரசியல்வாதிகள்"

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே......என் கவிதைக்கு கிடைத்த முதல் பாராட்டு உங்களுடையது....மகிழ்கிறேன் நண்பரே


பாஅழகுதுரை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே