கரு அன்புச்செழியன்- கருத்துகள்

நண்பரின் கருத்துக்கு நன்றி

பதிவுக்கு நன்றி சகோதரா...
உழுபவன் ஓரணியானால் உருப்படும் விவசாயம்.

மிக்க நன்றி கவின் சாரலன்
-அன்புச் செழியன்

புன்புலச் சீறூர் நெல்விளை யாதாம்
நன்புலச் சீமை தஞ்சையும் நலிந்ததே
வன்குல அரசு வதைத்திடல் குன்றின்
வளைந்து கொடுத்துநீ வாழ்.
-அன்புச்செழியன்

மௌனங்கள் மொழியாகும்... ஆனால் இசையாகிறது இவனுக்கு....அருமை
புறக்கணித்து போகிறவளிடம் புன்னகையை பிச்சை கேட்கும் காதல் யாசகம் ..அருமை...அருமை

அற்புதக் கற்பனை... அதீத அழகுறும் வார்த்தைகள்...வாழ்த்துக்கள்

இன்னும் இன்னும் வளரும்

தங்களின் மேலான ஆதரவுக்கும், பாராட்டுக்கும் என் நன்றிகள் நண்பரே.
உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்.


கரு அன்புச்செழியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே