சி ஜெயராணி- கருத்துகள்

மெய் தவிர்த்து பொய்மை கண்டு வாழும் மக்களுக்காய் சிறந்த படைப்பு

நியங்களின் விம்பங்கள்
சிறந்த படைப்பு

இயலாமையின் வெளிப்பாடு
வரிகளாய் வெடிக்கும்
நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும்

ஒரு சின்ன மாறுதலுக்காக..


நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும்

இயலாமையின் வெளிப்பாடு
வரிகளாய் வெடிக்கும்
நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும்

இயலாமையின் வெளிப்பாடு
வரிகளாய் வெடிக்கும்
நன்றி உங்கள் அனைவரின் ஊக்குதலுக்கும்

அற்புதமான சிந்தனை
அடிநெஞ்சை வாரி எடுக்கும் கற்பனை

உயிரோட்டமாய் உரமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி தோழியரே!
தங்கள் கவிதைகளும் எதற்கும் சளைத்ததல்ல..

இதயத்தின் பம்பலில்
உயிரோட்டமாய் உருகும் வரிகள்
அற்புதமான சிந்தனை
வாசித்தோர் விழிகள் துளிசொரியும்
வாழ்த்துக்கள்

உண்மைகளை உலகம் புரிய மறுக்கிறது
எனது உனது என்ற வேற்றுமையிலும் வெறுப்பு கோபம் பொறாமையின் உச்சத்திலும் பலரின் வாழ்க்கை எனோதானோ என்று போகிறது

இங்கு கொள்கிறாய் என்பதிலும் வேலையில் என்பதிலும் வழு உள்ளது. அது கொல்கிறாய், வேளையில் என்பதாகும்.
சுட்டிக்காட்டுவதும் பிழை கண்டுபிடிப்பதும் என் நோக்கமல்ல தமிழை வளர்ப்போம்.. நல்ல தமிழோடு.. தவறாக உரைத்திருப்பின் மன்னிக்கவும்.

உண்மை தான்
மாயையின் பிடியில் சிக்கி தவிப்பவர்களே அதிகம்

வரிகளில் வர்ணயாலம் காட்டி இதயங்களை இழுத்து மெய்சிலிர்க்க வைத்த கவிதை


சி ஜெயராணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே