முரளி- கருத்துகள்

வருகைக்கும் வாசிப்புக்கும் எதிர்பார்த்த வியப்புக்கும் நன்றி!

அதை உணர்த்தத் தான் முயன்றேன்.

வணக்கம் ஐயா!! நெடு நாட்களுக்குப் பின். நலமா?

நாய் குறைத்தாலும் நாங்கள் நயமாய் உரைப்போம்..!

குழப்பத்தின் உச்சம் எனலாம். வாசிப்புக்கு நன்றி!
சரி செய்து விடுகிறேன்.

நன்றி!

மற்ற இரண்டு பகுதியும் பதிவிட்டுள்ளேன்.. காண்க.

வாசிப்புக்கும் இனிய கருத்துக்கும் நன்றி!!

என் பணிக்கு காலத்தில் மேலதிகாரியிடம் விடுப்பு விண்ணப்பம் கொடுத்து காரணத்தைக் கூட விளக்க விடமாட்டார்... உடனே 'granted ' கையெழுத்து இட்டு தந்து விடுவார்.....

அடுத்து அடுத்து வந்த கருத்துக்களில் ஏன் முரண் என்று புரியவில்லை... இத் தளத்தில் 200 க்கும் மேற்பட்ட கவிதைகள், 34 சிறுகதைகள், 39 கட்டுரைகள் பதிந்துள்ளேன். பார்க்கவும்.. எங்கெல்லாம் முன்னேற்றம் தேவைப்படும் என்று தெரிவிக்கவும்... முயற்சிக்கிறேன்... கருத்துக்கு நன்றி. அன்பன் முரளி..

நலம்! நமலமறிய ஆவல்....!

நன்றி...
நான் ஏற்கனவே சொல்லியிருப்பேன்... பாலசந்திரிகாவில் தொடர்ந்து எழுதும் திரு கேயென்னார்...எனது பள்ளித் தோழர்.. (6 முதல் 11 வரை)


முரளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே