செந்தில் லோகு- கருத்துகள்

மிகப் பெரிய வார்த்தைகள்! மிக்க நன்றி நண்பரே!!!

மிக்க நன்றி நண்பரே !
வற்றாத ஜீவநதி நம் தாமிரபரணி ஓடி வரும் பொதிகை மலை அழகோ அழகு...

ஒவ்வொரு முதியோர் இல்லமும் தனது கதவை திறந்தே வைத்திருக்கிறது...இத்தகைய இன்றைய இளைஞர்களுக்காக....

அவ்வாறென்றால்... நாம் வெட்கி தலைகுணிய வேண்டும் நண்பரே!

ஏன்?... ஒருவேளை இதற்கு பெயர்தான் காதலோ?


செந்தில் லோகு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே