துளசி- கருத்துகள்

உண்மை தான் ஐயா‌... கருத்துக்கு நன்றி

கருத்திலேயே காதலை அழகுபடுத்தியுள்ளீர்கள் தோழி. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்

அன்பான வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள் அக்கா

கருத்தால் மகிழ்வித்துள்ளீர்கள் தோழா...மனம் நிறைந்த நன்றிகள்

காதலே அழகு...அதிலும் கிராமத்துக் காதல் இன்னமும் அழகு....அருமை தோழா!

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை தோழியே....நம்மவர்கள் போரில் மட்டுமா நசுக்கப்பட்டார்கள்...இன்னமும் பல விதங்களில் நசுக்கப்பட்டுக் கொண்டு தான் உள்ளார்கள்...மீண்டும் நாம் எழ வேண்டும்...அப்பொழுது தான் நமக்காக உயிரை தியாகம் செய்த ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சாந்தி அடைவார்கள்...

வாழ்த்தால் மகிழ்ந்தேன்...நன்றி தோழரே!

வாழ்த்தால் மகிழ்ந்தேன்...நன்றி தோழியே!

வாசிக்கும் பொழுதே இப்படி ஒரு கணவன் நமக்கு அமைய மாட்டானா என்ற ஏக்கம் எழுகிறது தோழி!

காதலில் தவிப்பு நிலையானது....அருமையான கவி தோழி!

நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கச் செய்வது தான் காதல்!

நேசிப்பவர்கள் அருகில் இல்லையென்றால் அனைத்துமே சூன்யம் தான்....கவி அருமை நண்பா!

உண்மையாக நேசிப்பவருக்கு அவர்களது காதலி தான் உலக அழகி....கவிதை அருமை!

காதல் எப்பொழுதுமே சுகமானது!

கவியால் கருத்துக் கூறி வாழ்த்தியமைக்கு நன்றி தோழியே!

உண்மை தான் ஐயா.....கருத்துக்கு நன்றிகள்!

உங்கள் கருத்தால் அகமகிழ்ந்தேன்...மிக்க நன்றி அண்ணா!


துளசி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே