ருத்ரா- கருத்துகள்

நண்பர் திரு நன்னாடன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் ருத்ரா

மிக்க நன்றி நண்பரே!......ருத்ரா

மேலே "எழுது" "கவிதை"பகுதிகளை அழுத்தவும்.


மிக்க நன்றி நண்பரே.
அன்புடன் ருத்ரா

இது எனது அடுத்த செய்யுள்:
ரயில்வே துறையே
ரொம்ப நாளைக்குப் பிறகு
நீ முதன் முதலாக
நன்றாக ஓடவேண்டும் அல்லவா?
நசுக்குவதற்கு எலுமிச்சம் பழங்களுக்குப்
பதில்
எங்கள் பதினாறு உடம்புகளை
எடுத்துக்கொள்.

_______________________________ருத்ரா


"ஓமி" (ஓம் என்ற சொல்லிலிருந்து) என்று பெயர் வைக்கலாம்.பிரணவம் என்றால் ஓம் என்று அர்த்தம்.ஆண் பிள்ளை என்றால் "ஓமன்" என்றும் பெண்பிள்ளை என்றால் "ஓமி "என்றும்
பெயர் வைக்கலாம்
_________________________________ருத்ரா

மிக்க நன்றி திரு.ஆரோ அவர்களே
அன்புடன் ருத்ரா

நன்றி திரு.கிச்சா பாரதி அவர்களே

அன்புடன் ருத்ரா


உங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி திரு.ஷியாம் அவர்களே. சமுதாய அவலங்களின் சூடு நமக்கு உறைப்பதே முதல் பொறி.அதில் ஆயிரம் விடியல்களின் விழி திறக்கலாம்.
அன்புடன் ருத்ரா




நன்றி மன்னை சுரேஷ் அவர்களே.


தங்கள் கணிப்பு சரியே
நன்றி நண்பரே


நன்றி நண்பரே
ஒரு கூழாங்கல்லை
இமயம் என்று
நினைத்துக்கொண்டு
மேலும் மேலும்
ஏறிக்கொண்டு
இருப்பது தானே
கவிதை!
--------------------------------------------ருத்ரா

மிக்க நன்றி நண்பரே.

அன்புடன் ருத்ரா

மிக்க நன்றி திரு வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே

அன்புடன் ருத்ரா'

இருக்கலாம் நண்பரே

காதலும் ஒரு ஜல்லிக்கட்டு தான்.
சக்கரைவாசன் அவர்களே
காதலியின் விழிமுனைகள்
மிக மிக கூரான கொம்புகள்.

அன்பு நண்பர் திரு.ந .அலாவுதீன் அவர்களுக்கு
மிக மிக நன்றி.
அன்புடன் ருத்ரா

"முதல் பூ "வுக்கு
உளமார்ந்த நன்றி.
அன்புடன் ருத்ரா


நன்றி திரு.அலாவுதீன் அவர்களே


ருத்ரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே