பனா- கருத்துகள்

திருத்தங்கள் பற்றி கூறியதற்கு நன்றி

ஒரு பெண் ஒரு ஆணை தொட்டு பேசினாலோ , நெருங்கி நின்றாலோ , அருகில் உட்காந்திருந்தாலோ , அதை காதல் என்றோ காமம் என்றோ எண்ணி விடுகின்றனர் பலர் அவர்களுக்கு தெரியாது அது அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை தான் என்று ....சகீ உங்கள் கவி துளி தொடர வாழ்த்துக்கள் .

அருமையான கதை சமூக விழிப்புணர்வு ஏட்படுத்தக்கூடியதும்

காதல் தோல்வியில் காதலித்தவர்களை பழிவாங்குவது என்பது உண்மை நேசம் ஆகாது அதேபோன்று தாட்கொளயு. தீர்வு ஆகாது அட்புதமான கதை வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற சிறந்த கதைகள் எழுதுங்கள் .

சூப்பர் அண்ணா கெட்டவன் திருந்த இவ்வுலகம் அனுமதிப்பதில்லை

அன்பில்லாமல் இவ்வுலகமே இயங்காது . அட்புதமான கவிதை அண்ணா சூப்பர்

உலகில் தன்னை நேசிக்க ஒருவரும் இல்லாதிருப்பது தான் மிகக்கொடுமை .அருமையான வரிகள் தோழி

அழகு என்பது நிறத்தில்இல்லை அகத்தில் தான் என்பதும் என் கருத்து கருமை எப்போதும் தனி அழகு தோழி

தமிழன் என்ற உணர்வு இப்போதும் குறையவில்லை தமிழன் எந்தமுலையில் இருந்தாலும் தமிழன் என்ற உணர்வு மறையாது சகோ

நாவல்கள் படிப்பது நல்லதோர் பொழுது போக்கு கண்டிப்பாக வாசிப்பேன் . தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

என்னை பொறுத்தவரையில் துரோகம் தான் . இந்த உலகில் தங்கள் பிள்ளைகள் சந்தோசமான சிறந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று என்னும் இரு உயிர்கள் பெற்றோர்தான் வேறுயாரும் இல்லை என்பது எனக்கருதி தோழி .

உண்மையில்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதட்கு அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம் காரணம் என்பதை என்னால்ஏற்றுக்கொள்ள முடிய வில்லை .கவர்ச்சிகரமான தோற்றம் தான் காரணம் என்றால் வீட்டில் உள்ள பெண்களும் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் இது ஆண்களின் தவறான எண்ணம் பாதிக்கப்படுவது பெண் குற்றம் சுமதிப்படுவதும் பெண் .தட்டபோது அதிகமான பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதை நன் மறுக்கவும் இல்லை

இப்போது அதிகளவில் பெண்கள் மறுமணம் புரிவது சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது ஆனாலும் சில சமூகத்தவரிடம் இன்னமும்பிழையான கருத்துக்கள் காணப்படத்தான் செய்கிறது மேலும் மறுமணம் என்பது ஆண் பெண் இருவருடைய மனம் சம்பந்தபட்ட விடயம் இதில் மற்றவர்களாகிய எமது கருத்து முக்கியம் இல்லை

Nanbarkal Thina valthu kavithi super Anna

ரொம்ப சூப்பர் எழுத்தாளரே வாழ்க்கையின் எதார்த்தமான உண்மையை மிகவும் அழகாக குறியிருக்குறீங்க .

'இன்பத்தில்சிரிப்பவன் ஏமாளி ' என்பது எனக்கு விளங்க வ வில்லை எழுத்தாளர்

Super star ஓவியம் மிகவும் அருமையாக இருகின்றது வாழ்த்துக்கள் மேலும் மேலும் வரைய வேண்டும்

உங்கள் ஓவியம் மிகவும் அழகாக உள்ளது


பனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே