கார்த்திக் நித்தியானந்தம்- கருத்துகள்

அன்புள்ள ஐயா திரு.வ.க.கன்னியப்பன் அவர்களுக்கு வணக்கம்,

தங்களுடைய நிறைகள் இக்கதைக்கு கிடைத்த பரிசு. தாங்கள் சுட்டிக் காட்டிய குறைகள் எனது அடுத்த படைப்பின் விதை. தாங்கள் கூறியது போல் இக்கதையில் உள்ள குறைகளையும் நிறைகளாக மாற்றிவிட்டேன். அவர்கள் காத்திருக்கும் 13 ஆண்டுகளை தவிர. ஏன் என்றால்; அவர்கள் கொண்ட காதலின் ஆழத்தையும், "காதல் என்பது வாலிபத்திற்கு அல்ல வாழ்க்கைக்கு" என்ற தத்துவத்தை இக்காலத்திற்கு எடுத்துக்காட்டவும் ஆண்டுகளை குறைக்காமல் வைத்துள்ளேன் மன்னிக்கவும். ஐயாவின் பாராட்டை பெற்றதற்கு மிக்க மகிழ்ச்சி. குறைகளை எடுத்துக் கூறி என்னை மீண்டும் புத்துணர்வு பெற செய்துவிட்டீர்கள். என்றென்றும் தங்களுடைய கருத்தை எதிர்பார்த்து எனது ஒவ்வொரு படைப்பும் காத்திருக்கும். மிக்க நன்றி ஐயா.

இவண்,
கார்த்திக் நித்தியானந்தம்.

தாங்கள் இக்கதையை படித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி திரு.ஜின்னா அவர்களே.

ஒவ்வொருவருடைய மனதிலும் புதைந்து கிடக்கும் பழமையான பொக்கிஷங்களை மீண்டும் ஒருமுறை மனத்திரையில் படமாக காட்ட இக்கதையை படைத்தேன் தோழா. தங்களுடைய கருத்து என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது. தாங்கள் பதிவேற்றிய கருத்திலிருந்து தெரிகிறது மருத நிலத்தில் கலந்துவிட்டீரென்று. மிக்க நன்றி திரு.முகம்மது சர்பான் அவர்களே.

தங்களுடைய கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி மதிப்பிற்குரிய திரு.ஜின்னா அவர்களே.

இந்த வலைதளத்தில் இக்கதைக்கு கிடைத்த முதல் கருத்து. மிக்க நன்றி தோழி.

தோழமைகளுக்கு வணக்கம்,

இந்த நான்கு வரி கவிதைக்கு கருத்துகளை என்னிடம் பரிமாறிகொண்ட நால்வரில் ஒருவர் கூட எனது முந்தைய படைப்பான "மருத நிலத்தில் ஒரு காதல் கதைக்கு" தங்களுடைய கருத்தை பரிமாறிக்கொள்ளவில்லை அதற்கு காரணம் அக்கதையை பார்த்த 320 பேரில் ஒருவர் கூட அதை முழுமையாக படிக்கவில்லை என்பதை நான் அறிவேன். அக்கதை நீளமாக உள்ளது என்பதனால்தான் அந்த நிலை என்பதையும் நான் நன்கறிவேன். ஐந்து நிமிடம் அக்கதைக்கு செலவிட்டு தங்களுடைய இளம் பருவத்தை திரும்பி பாருங்கள். சொர்க்கலோக அந்த பருவ வாழ்க்கை தங்களது கண்முன் தோன்றினால் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இவண்,
கார்த்திக் நித்தியானந்தம்.

தங்களுடைய பெயரில் எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் பாலா காயத்ரி.

மிக்க நன்றி மதிப்பிற்குரிய பிரியா ஜோஸ் அவர்களே

மிக்க நன்றி மதிப்பிற்குரிய முகம்மது சர்பான் அவர்களே

மிக்க நன்றி மதிப்பிற்குரிய வாசு அவர்களே

மிக்க நன்றி மதிப்பிற்குரிய பாலகயத்ரி அவர்களே.

மிக்க நன்றி சகோதரர் திரு. ஆசை அஜீத் அவர்களே... :)

மிக்க நன்றி சகோதரர் திரு. ஜின்னா அவர்களே... :)

மிக்க நன்றி சகோதரி பிரியா ஐஸ்சு அவர்களே... :)

மிக்க நன்றி சகோதரர் திரு. குமரேசன் அவர்களே... :)

அருமையான வரிகள்... மேலும் பல சிறந்த படைப்புகளை அளித்திட வாழ்த்துக்கள்... :)


கார்த்திக் நித்தியானந்தம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே