கவித்தாசபாபதி- கருத்துகள்

vellurraja என்று பதித்தேன், முகநூலில் கிடைக்கவில்லை.நீங்கள்

கவித்தா சபாபதி என்ற என் முகவரிக்கு நண்பர் விண்ணப்பம் அனுப்புங்கள்

உங்களுக்கு நண்பர் விண்ணப்பம் அனுப்புகிறேன். குறிஞ்சி மின்னிதழ் பக்கத்தில் இணைக்கிறேன். நேரம் இருக்கும்போது குறிஞ்சியைப் படியுங்கள்

வணக்கம் தோழரே
முகநூலில் உங்கள் முகவரி என்ன?

முகநூலில் "குறிஞ்சி " கவிதை மின்னிதழ் வெளியிடுகிறேன்.
வேறு நிலாக்களில் வரவிருக்கும் உங்கள் உன்னதமான, பிரபலமான காவிடிகைகள் கற்றவர்கள் குறிஞ்சி இதழ் 1 ல் பதித்தேன்.

எனக்கும் அது பிடித்திருந்தது மிகவும்
மிக்க நன்றி ஐயா

எல்லாம் முக நூலில்..
உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு.

சென்ற மாதம் யுகம் தாண்டும் சிறுகுகளுக்கு கட்டுரை வேண்டி நண்பர் ஒருவரைக் கேட்டபோது அவர் என்னை முக நூலில் ஒரு குழுவில் இணைத்தார். இப்போது நிறைய குழுக்களில் பழைய கவிதைகளை பரிமாறுகிறேன்.

உங்கள் இரு கவிதைகள் 4 பக்கங்களில் படங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நேரம் இருக்கிறது. மீண்டும் உங்கள் பக்கம் வந்து வேறு சில கவிதைகளை பறிப்பேன்.

தோழரே..
ஒவ்வொன்றும் அந்தக் கவிஞர்களின் வரிகள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ...உங்களை பார்க்கமுடிகிறது இங்கே.

'வேறு நிலாக்கள் ' ஜனவரியில் வெளிவரும் கிழவி தொடும் அரசாங்கம், கற்றவர்கள் ஆகிய சிறப்புக் கவிதைகளுடன் .

பேசுவோம்

ஆம் ஐயா
உலகத்திற்கே போதுதான்

பொதுவில் சொல்வதைவிட
தன்னிலையில் காதலைப் போல் சொன்னேன்

கருத்துக்கு மிக்க நன்றி


கவித்தாசபாபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே