கிச்சாபாரதி- கருத்துகள்

உண்மை
நம்பிக்கைதான் வாழ்க்கை

நேரத்தை விரயம் செய்யாதே
உனக்கான காலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடாதே
நேற்று இன்றாகாது
இன்று போல் நாளை அமையாது

சந்தேகம் வேண்டாம்
இது 3ம் உலகப்போர்தான்!

விழிப்புணர்வோடு இருப்போம்
வீட்டிலும் இந்நாட்டிலும்...

அழகான பாடல் வரிகள்
அற்புதமான கவிதை சொற்கள்
சந்தோசம் தோன்றும் விரைவில்

நம்பிக் "கை" வையுங்கள்
நம்பிக்கை விடாது!

காதலிலும்
கவிதையிலும்
தவறு கூடாது

பெண்ணா?
ஆனா என்பது தவறு
ஆணா என்பதுதான் சரி

அழகிய வரிகள் இன்று
கவிதையாய் வளர்ச்சி பெற்றுவிட்டது

கனவுகளை
இனிமையாக்குங்கள்

காதல் வெளிச்சத்திற்கு வந்தது
காமம் இருளில் வாழ்கிறது

காதல்
கவிதை வரிகள்
அழகாக இருக்கிறது

உடல் நலம் மிக்க விளையாட்டது


கிச்சாபாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே