முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன்- கருத்துகள்

மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது;

இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது

***** சிறப்பு.

ஆமோதிக்கிறேன், இனிய தீபாவளி வாழ்த்துக்கள். மு.ரா.

அருமை, நானும் 1987 ம் வருடம் ஒரு தேர்வு எழுத விக்கிரவண்டியில் இருந்து வந்தேன். +2 ல் எங்கள் தமிழ் ஆசான் மு.வல்லத்தரசு மயிலத்தில் இருந்து வருவார், flash back என்றும் அருமைதான். நன்றி மு.ரா.

இதே நிலைமை நம் நாடு முழுவதும் வர வேண்டும். நன்றி மு.ரா.

நம்பிக்கையான வரிகள் அருமை, - மு.ரா.

எது எப்படியோ, உணவு பொருளில் கலப்படம் செய்பவன் நல்ல மனிதன் இல்லை. - மு.ரா.

அருமை, எழுத்து பிழை இருப்பின் திருத்தி விடவும் - மு.ரா.

ஆம் ஈடு செய்ய இயலாத இழப்புதான். வருந்துகிறேன்.


முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே