புகழ்விழி- கருத்துகள்

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு நன்றி நட்பே.....

மொழி யில்லாக் கவிதை
தொட்டில் வாங்க நான்
நதிகள் போல் ஓடினேன் -மழலையாய் மடியினில் தவழ்ந்த வரிகள் அருமை.வாழ்த்துக்கள் சகோ.

தன் குழந்தைகளுக்காக தன்னையே மாய்த்துக்கொள்ளும் சிற்பி.தெய்வம்.இன்னும் எவ்வளவோ சொல்லலாம் அவள் புனிதத்தை பற்றி.உன் தேவதை உன்னிடம் இருக்கும் வரை உனக்கு ஏது வீழ்ச்சி.நலமாய் வாழ வாழ்த்துக்கள்.சகோ.

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு நன்றி நட்பே.....

வாழ்வில் மாறாமல் என்றும் இருப்பது ஏமாற்றம் மட்டுமே......

ஆம்.....நன்றி நட்பே

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நட்பே


புகழ்விழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே