செல்வமுத்து மன்னார்ராஜ்- கருத்துகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

வணக்கம் கவிஞரே..
ஹைக்கூ கவிதைகள் எழுதும் போது முழுவதுமாக விவரிக்க தேவையில்லை
சற்று அசைகளின் அளவை குறைத்தே எழுதவேண்டும்.
சிலவற்றை வாசகனின் புரிதலுக்கு விட்டுவிடவேண்டும். மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்றும் இதுவே.
ஈரோடு தமிழன்பன் அவர்களின் ஹைக்கூ
கவிதைகளை படித்துப் பாருங்கள்...
உங்களின் கவிதையும் வளமாகவே உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

அருமை..
இன்னும் குறைத்து எழுதலாம்..

ஐயா அவர்களுக்கு என் பணிதலான வணக்கம்..
தங்களின் கருத்தை ஏற்கிறேன்
ஆனாலும் இன்னமும் அந்த மூடநம்பிக்கை நம் மக்களிடமிருந்து அகலவேயில்லை. கைம்பெண் என்றால் நல்ல காரியங்களில் சேர்த்துக்கொள்வதில்லை..அவர்களுக்கென இன்றளவும் ஒரு சமத்துவம் இல்லை சமுதாயத்தில்.. லிவிங் டுகெதர் இருந்துட்டுபோகட்டும் விருப்பப்பட்டவர்கள் விருப்பட்டவர்களோடு வாழ்ந்துனு போகட்டும்.. நான் கேட்பதெல்லாம் கைம்பெண்களை சமமாக பாவிக்கவேண்டும் அதற்கு ஒரேவழி அவர்கள் அப்படியே இருக்காமல் மறுமணம் செய்துகொள்ளவேண்டும்..

யாப்பிலும் கவிதை இயற்ற முயற்ச்சிக்கிறேன் தங்களின் நல்லாசியுடன்..

வாழ்க தமிழ் வெல்க தமிழன்..

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

ஐயா அவர்களுக்கு வணக்கம்..
யாப்பு புனைதலில் அடியேனுக்கும் கொஞ்சம் பழக்கமிருக்கு...
படிக்கும்போது புரியட்டுமே என்று மிகவும் எளிமையாக எழுதுவேன்..
குறள் வெண்பா புனைவதில் எனக்கு மிகுந்த ஆர்வம..
வகையுளி இல்லாத செய்யுள் புனைவது படிப்பவருக்கு எளிமையாக பொருள் விளங்கும்..ஆகவே புதுக்கவிதையை சற்று வசன நடையில் எழுதுவேன்
.. புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ வாசகனுக்கு பார்த்த உடனேயே படிக்கும் எண்ணம் வரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து ஐயா...

உண்மை... கவிஞரே.
சில நேரங்களில் நம் சிந்தனைகள் மிகவும் பழமையானதை சற்று தூசுதட்டி சிந்திக்கப் பார்க்கிறது...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிஞரே..

மன்னிக்கவும் கவிஞரே...சபா என்றதும் பெண்கவி என்றே நினைத்துவிட்டேன்..
தங்களின் சிந்தனைகளும் கவிதைநடையும் அருமையாக உள்ளது...
வணங்குகிறேன் வாழ்த்த வயதில்லை..

கருத்துக்கு மிக்க நன்றி...
வணக்கம் கவிதாயினி சுபா அவர்களே..
பெரும்பாலான ஐடி ஊழியர்களிடமே இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளது...

அருமையான கட்டுரை.. நல்ல கருத்துகள் எடுத்துக்காட்டுகள்... மிக்க நன்றி.

என் ஆசானே...
தங்களின் கருத்துக்கு நன்றி
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

ஐயா வணக்கம்...
கருத்துக்கு மிக்க நன்றி..

ஓ... இது தான் மாத்தி யோசிப்பதோ...
அழகான சிந்தனை
வாழ்த்துகள்...

தமிழ்பித்தன் வாசவன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் கருத்தைக் கண்டு மகிழ்ந்தேன்...வருகைக்கு மிக்க நன்றி ஐயா...


செல்வமுத்து மன்னார்ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே