சூர்யா மா- கருத்துகள்

அகத்தின் மெய்யுணர்வு அழகு.

தமிழ் அறியாத என்னைப்போல் குப்பை கோபுரம்
நோக்கி பாய்வதை என்ன சொல்வது.
தாயே உன் கவிக்கு முன் நான் குப்பையே.
எழுத்துலகில் விருட்சமாய் இருக்க வேண்டியவள்
நீ எழுத்து வலைதளத்தில் எங்களுக்கு விதையை
இருக்கின்றாய்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி பல தோழி.

இன்னும் சிறப்பாக எழுதுங்கள்.

சிறப்பாக எழுதுங்கள் .

எழுத்து வலைத்தளம் அன்புடன் வரவேற்கிறது.

உங்களை எழுத்து வலைத்தளம் அன்புடன்
வரவேற்கிறது.🌺


சூர்யா மா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே