பாலா- கருத்துகள்

மிக்க நன்றி நண்பரே...

கவனிக்கவில்லை... நன்றி நண்பரே...

கவியில் இரு எழுத்து பிழைகள் உள்ளது... தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றல் சுட்டிக்காட்டுகிறேன்...

நீதனடி என்பதற்கு பதிலாக "நீதானடி" என்றும்
வாழ்வேணடி என்பதற்கு பதிலாக "வாழ்வேனடி" என்றும் திருத்துங்கள்....

செந்தமிழை பிழையற எழுதவேண்டும் என்ற அவாவால் கூறினேன்...

கேள்வி 1. முதல் முறை காப்பற்றுவதால் அது கருணை.
கேள்வி 2 . காக்கும் கருணையை நித்தமும் புரிவதால் அது கடமை ஆகின்றது.. வீரர்கள் அதில் சேர்வது எதனால்? பணமா, புகழா அல்லது கௌரமா? மூன்றும் இல்லை... பிறரை காப்பதை (கருணையால் எழுந்த உணர்வு) நாட்டிற்கு செய்யும் கடமையாக எண்ணியதால்... ஆக அது அவர்களின் கடமையானது மேலோங்கிய கருணை...

மிகையில்லா வர்ணனை... வாழ்த்துக்கள் நண்பரே...

வரவேற்கும் விதம் அருமையாக இருந்தது... தம்பதியர் சமூகத்திற்கு தர வேண்டிய உறுதிமொழி "வாழ்ந்துகாட்டுகிறோம்"...

உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே...


பாலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே