உமர்- கருத்துகள்

வலிகள் விலகும் வழிகள் தோன்றும்..! வருந்த வேண்டாம் வாழ்க்கை மாறும்..!!
விழிகள் பூக்கும் நிலைகள் சேரும்
சிறந்த முறையில் சீக்கிரம் ஆகும்..!!!

அச்சோ...!! உண்மைதான்.!!👌

விழைகிறோம் நண்பரே...!! விளையுமோ அறியவில்லை....!!

இது வழக்கமாகிவிட்டது சகோதரி.! நன்று.அருமை.!

ஏப்பா... அத்தை மகன் யாருப்பா...அது..?! சீக்கிரம் வாப்பா...!!! புள்ள காத்திருக்குதுல்ல....!!!!😝😝😝😝

மனதில் மின்னிய சரம்....கவிக்கதை..... மிகவும் ரசித்தேன்..... அருமை...!!!

எழுத்தில் எழுச்சியின் ஈரம்... தெளிக்குதே வீரம்....!!!

அவளாக முன் சென்றுவிட்டால்....?

நுரை பொங்குது நண்பரே...! அருமை..!

தனிமை இனிமை...அருமை..!

மௌனம் சம்மதம்தான்..!


உமர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே