வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சிகள் அறிவதில்லை வாழ்வில் விடியல்...
வெளிச்சம்
தேடும்
விட்டில் பூச்சிகள்
அறிவதில்லை
வாழ்வில் விடியல்
என நினைக்கும்
விளக்கின்
வெப்பமே
தன் உயிர் குடிக்கும்
யமதர்மன்
என்று.........
(விடியலும் ஆபத்தே)