எட்டையபுரத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் கட்ட நிதி வழங்குமாறு தமிழிழேயே...
எட்டையபுரத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் கட்ட நிதி வழங்குமாறு தமிழிழேயே கைஎழுத்துப்போட்டுக் கொடுத்தார் காந்தியடிகள். சேவா கிராமத்தில் இருந்த ஆர்.சங்கரன் என்பவர், காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். நாள் தோறும் அரை மணி நேரம் தமிழுக்காக ஒதுக்கி, ஒரு மாதம் தமிழ் கற்றார் காந்தி........