கரும்பை ருசித்தவன் நாவோ ! இனித்தது... கரும்பை விதைத்தவன்...
கரும்பை ருசித்தவன்
நாவோ !
இனித்தது...
கரும்பை விதைத்தவன்
வாழ்வோ !
கசந்தது...
கரும்பை ருசித்தவன்
நாவோ !
இனித்தது...
கரும்பை விதைத்தவன்
வாழ்வோ !
கசந்தது...