எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலக கோப்பையில் 3வது வீரராக கோஹ்லி களமிறங்க வேண்டும்:...

உலக கோப்பையில் 3வது வீரராக கோஹ்லி களமிறங்க வேண்டும்: இயான் சேப்பல்
சிட்னி: உலக கோப்பை தொடரில், இந்திய அணி பேட்டிங் வரிசையில் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி 3வது வீரராகக் களமிறங்க வேண்டும் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோஹ்லி, தற்போது நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் 4வது வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். எனினும், இது வரை நடந்துள்ள ஆட்டங்களில் அவர் தனது இயல்பான அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். எனினும், கோஹ்லி 4வது பேட்ஸ்மேனாக களம் இறங்குவதே சிறந்தது என்று கேப்டன் டோனியும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ...
மேலும் படிக்க

நாள் : 27-Jan-15, 9:32 am

மேலே