ஜல்லிக்கட்டு காளைங்களோட, கொம்புங்க கூட கூர்மையில்ல ... உன்...
ஜல்லிக்கட்டு காளைங்களோட,
கொம்புங்க கூட கூர்மையில்ல ...
உன் கண்ணு ரெண்டும் பார்த்தா போதும்,
இந்த நெஞ்சு கிழிஞ்சு நூறாப்போகும் ...
பொங்கலும் கரும்பும் இனிச்சுக் கெடக்கும்,
பொதுவா எப்பவும் நான் ருசிக்கும்போது...
பொங்கலும் கரும்பும் இனிப்ப சுவைக்கும்,
பெண்ணே நீ அத ருசிக்கும்போது ...
ஏர்பூட்டி உழுதிட்ட நெல்லுவயல் போல,
என் மனச உழுதிட்ட உந்தன் அழகால ...
வெறும் அழகுன்னு மட்டும் சொன்னா போதாது,
எப்பேர்பட்ட அழகும் உன்கிட்ட தனியா மோதாது...