யஹூப் மேமன் தூக்கில் இடப்பட்ட செய்தி கேட்டு நான்...
யஹூப் மேமன் தூக்கில் இடப்பட்ட செய்தி கேட்டு நான் துக்கம் அடைந்தேன் ..நீதித்துறையின் சரியான அணுகுமுறை இல்லை என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன் ..
யாகூப் மேமன் தூக்கில் இடப்பட்ட செய்தி கேட்டு துக்கமான மனநிலையில் நான் இருக்க அவன் ஒன்றும் இந்தியாவின் மகான் இல்லை ..சந்தோசமான மனநிலையில் இருக்க நான் ஒன்றும் தீவிரவாதியும் இல்லை ...
சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது... யாகூப்பை தியாகி போல் சித்தரிக்கும் போக்கு என்பது அரசியல் மற்றும் மத அடையாளத்தின் கேவலம் ..