நாளும் என் வீட்டில் நான் படைக்கும் " சமபந்தி...
நாளும் என் வீட்டில் நான் படைக்கும் " சமபந்தி விருந்து " .
இது இன்று காலை எடுத்தப் படம்.
கலந்து கொண்டோர் ....காக்கார் , புறார் , கிளியார் , அணிலார் , மற்றும் மைனார் ஆவார்கள் .
நாளும் காலையில் எனது முதல் வேலை இதுதான் .
கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் . இருந்தாலும் அவர்களுக்குத் தெரியாமல்தான் புகைப்படம் எடுக்க முடிகிறது . அலைபேசியின் அருங்கொடைகளில் இதுவும் ஒன்று என்றே நினைக்கிறேன் .
பழனி குமார்
01.09.2015