எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுடில்லி: கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு...


புதுடில்லி: கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

நாள் : 5-Dec-15, 1:28 am

மேலே