எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த பாடலில் என் வரிகளும் முடிந்தால் கண்டுபிடியுங்கள் ...!!...

இந்த பாடலில்  என் வரிகளும் முடிந்தால் கண்டுபிடியுங்கள் ...!!

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!

அருகே நின்றாலும் 
தூரம் போகிறேன்
 உன் விழியின் ஓர உருட்டளிலே ..!

செல்லும் வழிகள்  
பாத சுவடுகள் 
ஒன்றியே போகுதே... 
உதடுகள் மட்டும் தள்ளியே பேசுதே..!!! 

தள்ளி போகாதே ...!!!

இதில் என் வரிகளும் முடிந்தால் கண்டுபிடியுங்கள் ...!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 9-Feb-16, 9:23 pm

மேலே